Friday 6 February 2015

அஞ்சலி 
NFTE  
திருச்சி மாவட்டத்தலைவர் 
அன்புத்தோழர் 
S .சுந்தரவேல் 
அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற 
கொடிய செய்தி கேட்டு 
மனம் மிக வருந்துகின்றோம்.

திருச்சி NFTE  இயக்கத்தின் 
முன்னணித் தளபதியாய்  விளங்கியவர்.
அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.
அவரது மறைவிற்கு 
நமது மனங்கசிந்த 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment