Sunday 15 March 2015

இங்கிலாந்தில் காந்திக்கு சிலை
இந்தியாவில் கோட்சேக்கு  சிலை
எந்த அரசுப்பதவியும் வகிக்காத  அண்ணல் காந்திக்கு 
இந்தியாவின் தேசத்தந்தை என்ற காரணத்தால்  
இங்கிலாந்தில்  சிலை எழுப்பப்பட்டுள்ளது.



மகாத்மாவைச்  சுட்டுக்கொன்ற 
மாபாதகன் கோட்சேவுக்கு..
மதவெறியர்களால்   
 இந்தியாவில்  சிலை எழுப்பப்பட்டுள்ளது.

                           வாழ்க... பாரத மணித்திருநாடு...

No comments:

Post a Comment